யுத்தக்குற்றவாளிகளை அரசு ஒருபோதும் தண்டிக்காது; சீ.வி.விக்னேஷ்வரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள். எனவே, போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே இதன் மூலம் விளங்குகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் … Continue reading யுத்தக்குற்றவாளிகளை அரசு ஒருபோதும் தண்டிக்காது; சீ.வி.விக்னேஷ்வரன்